• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

May 3, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் அருகே உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கேரளா செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிகேட்டிருந்தனர்.இதையடுத்து,
அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனை முடிவில் நால்வரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த மூன்று பேரும் இ.எஸ்.ஐமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்களது தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மேலும் தனிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில்இவர்களின் செல்போனின் நெட்வொர்க் அலைவரிசைகளை ஆய்வு செய்து தரக்கோரி காவல்துறையினரிடம் சுகாதாரத்துறை கேட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க