• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைப்பு

March 29, 2018 தண்டோரா குழு

கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.இக்கட்டிடம் சேதமடைந்து இடியம் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும்,இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும்,கடை வைத்திருப்பவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க