• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்

February 9, 2023 தண்டோரா குழு

கோவையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம் அடைந்தார்.

சிறுநீரக கோளாறு,முடக்கு வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பரோலில் வந்து சிகிச்சை பெற்று வந்தவர் ஆயுள் தண்டனை கைதி அபுதாகிர்(42). கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர்.மதுரையில் சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.இவரது
வீடு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது.

மேலும் படிக்க