• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 16 பேர் கைது

September 7, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வை கண்டித்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு விடுமுறை விடுத்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோம் என போராட்டத்தின் போது மாணவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 16 மாணவர்கள் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க