• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அடிதடி வழக்கில் சிக்கிய வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலிசார்

December 28, 2021 தண்டோரா குழு

கோவையில் கோவில் திருவிழாவில் சண்டை போட்டுக்கொண்ட இளைஞர்களை பிடித்து போலீசார் தலா 100 திருக்குறள் எழுத வைத்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை
கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் 10 பேரை பிடித்து 100 திருக்குறள் எழுதவைத்து மதுக்கரை போலிசார் நூதன தண்டனை வழங்கி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க