• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயில் நிலங்களை மீட்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றகிளை உத்தரவு

February 12, 2018 தண்டோரா குழு

கோயில் நிலங்களை மீட்க 6 வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்கள் குத்தகையில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில், கோயில் நிலங்களை மீட்க 6 வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோயில் நிலங்களுக்கு சந்தை நிலவரப்படி குத்தகை தொகையை நிர்ணயிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற \மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க