• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய கோவை எஸ்.பி அருள் அரசு

September 30, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் கோவை எஸ்.பி. அருள் அரசு மீண்டும்
பணிக்கு திரும்பினார்.

கோவை மாவட்ட எஸ்.பி. அர.அருளரசு.,
15 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சைகள் மேற்கொண்டார்.
இந்நிலையில்,இன்று கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

இதையடுத்து,அவருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அதேபோல கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா,விஜய கார்த்திக்ராஜ்,தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து
பணியில் அமர்ந்த அவர் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

மேலும் படிக்க