• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி நிதி

May 12, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு கோடியை நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,

எங்களால் முடிந்த சிறு உதவியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறோம்.தமிழ்நாட்டில் திராவிட அரசியல் நீடிப்பது ரொம்ப சந்தோசம். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன். அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி.
உடனடியாக செய்ய வேண்டியது, தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுத்தால் தமிழ் காப்பாற்றப்படும்.

மேலும் படிக்க