• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை !

July 10, 2020 தண்டோரா குழு

கோவையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை என்ற விழிப்புணர்வு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர நீர், முகக் கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் கோவை மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு
எஸ் டி பி ஐ ‌கட்சியினுடைய நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசமும் வழங்கினார்கள்.

மேலும் படிக்க