• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை !

July 10, 2020 தண்டோரா குழு

கோவையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கொரோனா இல்லாத கோவை அதுவே நமக்கு தேவை என்ற விழிப்புணர்வு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர நீர், முகக் கவசம் அணியாதவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் கோவை மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு
எஸ் டி பி ஐ ‌கட்சியினுடைய நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசமும் வழங்கினார்கள்.

மேலும் படிக்க