• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொண்டனூர் மலைவாழ் கிராம மக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

October 3, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 02, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிட் 19 விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பாக மலைவாழ் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

கொண்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500 –க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி மகாத்மா காந்தியடிகளின் மனிதநேயத்தைப் பறைசாற்றினர். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி மற்றும் நாகராஜ் ஆகியோர் இந்நிகழ்வை முன்னின்று நடத்தினர்.

மேலும் படிக்க