• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடநாடு காவலாளி கொலை வழக்கு கேரளாவில் ஒருவர் கைது

April 28, 2017 தண்டோரா குழு

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கேரளாவில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்,கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்தது தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கியுள்ளார்.கேரளாவை சேர்ந்த அந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல அந்த நபர் வந்தாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க