• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடநாடு காவலாளி கொலைவழக்கு 8 பேரிடம் விசாரணை

April 29, 2017 தண்டோரா குழு

கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மான முறையில் படுகொலை செய்யபட்டார்.

இதுதொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், திருச்சூர் பகுதியை சேர்ந்த அவர்கள் விரைவில் கோவை அழைத்து வரப்பட உள்ளனர்.

காவலாளி கொலை தொடர்பாக அனைவரையும் கைது செய்ய வேண்டியுள்ளதால், ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி., முரளி லம்பா கூறியுள்ளார்.

மேலும் படிக்க