• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாடிதோட்டம் காய்கறிகளை ருசி பார்க்கும் குரங்கு

June 13, 2021 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ்புரம் பகுதியில் குரங்கு ஓன்றின் சேட்டை அதிகரித்து மாடி வீடுகளில் போடபட்டுள்ள காய்கறிகளை ருசி பார்த்து செல்கிறது.

இது குறித்து சம்பந்தம் சாலை மக்கள் கூறுகையில்,

மக்களை டிஸ்டப் செய்வது இல்லை மத்தபடி மாடி தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை ருசி பார்பது சமயத்தில் சமையல் அறையில் எட்டி பார்த்து கை நீட்டி உணவு கேட்பது வாடிகையாகி வருகிறது மக்கள் பயத்தில் விரட்டும் போது குரங்கு தனது குணத்தைகாட்டுகிறது. இதுஅச்சப்பட வைக்கிறது.

மேலும் காய்கறி தோட்டகளில் தாவி தாவி சேட்டை செய்கிறது சேதரம் ஆகிறது .ஊரடங்கு வேறு என்பதால் குரங்கின் வருகை வீடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது வனதுறை குரங்கிடமிருந்து எங்களை காப்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க