• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாடிதோட்டம் காய்கறிகளை ருசி பார்க்கும் குரங்கு

June 13, 2021 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ்புரம் பகுதியில் குரங்கு ஓன்றின் சேட்டை அதிகரித்து மாடி வீடுகளில் போடபட்டுள்ள காய்கறிகளை ருசி பார்த்து செல்கிறது.

இது குறித்து சம்பந்தம் சாலை மக்கள் கூறுகையில்,

மக்களை டிஸ்டப் செய்வது இல்லை மத்தபடி மாடி தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை ருசி பார்பது சமயத்தில் சமையல் அறையில் எட்டி பார்த்து கை நீட்டி உணவு கேட்பது வாடிகையாகி வருகிறது மக்கள் பயத்தில் விரட்டும் போது குரங்கு தனது குணத்தைகாட்டுகிறது. இதுஅச்சப்பட வைக்கிறது.

மேலும் காய்கறி தோட்டகளில் தாவி தாவி சேட்டை செய்கிறது சேதரம் ஆகிறது .ஊரடங்கு வேறு என்பதால் குரங்கின் வருகை வீடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது வனதுறை குரங்கிடமிருந்து எங்களை காப்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க