• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவை போல் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு

June 14, 2017 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக சார்பில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில், எதிர் கட்சியான திமுக சார்பில் இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை கொல்லக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்போவதாகவும் கேரளாவை போல தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க