• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறும்பர் நலச்சங்கம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

April 2, 2021 தண்டோரா குழு

குரும்பா, குரும்பர்,குரும்ப கவுண்டர், குருமன்ஸ் முதலான குறும்பர் இன மக்களின் குடும்ப நல சங்கம் வருகின்ற 16வது சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என குடும்ப நல சங்க மாநில தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளரும்,அமைச்சருமான எஸ் பி வேலுமணி அவர்களை கோவை அ தி மு க அலுவலகத்தில் சந்தித்து,தங்கள் இன மக்கள் அனைவரும் சார்பாகவும் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சால்வை அணிவித்தார்.

மேலும் தங்கள் இன மக்களின் சார்பாக 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க