• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறிச்சி வடக்கு பகுதியில் 10 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு

April 10, 2023 தண்டோரா குழு

கோவை குறிச்சி வடக்கு பகுதி கழகம் சார்பில் போத்தனூரில் தமிழக முதலமைச்சர், கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ் வழிகாட்டுதலில் ஆதிதிராவிட நலபிரிவு துணைச்செயலாளர், கிணத்துக்கடவு
சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பொன்தோஸ் தலைமையில், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர் முன்னிலையில் குறிச்சி வடக்கு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், குறிச்சிப்பிரபாகரன், நாகராஜ சோழன்,மஜ்சு சௌமியா, ராஜமாணிக்கம்,ஜின்னா,பகுதி நிர்வாகிகள். வார்டு செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க