• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம் – கமல்ஹாசன்

March 12, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக  டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், 

“குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம்” . மேலும், தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் நலம் பெற வேண்டும் என்றும், மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க