• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டசபையில் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

March 19, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டசபையில் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இன்று(மார்ச் 19)இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் குறித்த விவாதம் இன்று தொடங்குகிறது.இந்நிலையில் சட்டபேரவை துவங்கியதும் இரண்டு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க