• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியசுத் தலைவரை தமிழக ஆளுநர் சந்திப்பு !

September 18, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (செப்.,18) சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் திடீரென மும்பையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படதாக கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் கவர்னர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, பரபரப்பு சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.

மேலும் படிக்க