• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியசுத் தலைவரை தமிழக ஆளுநர் சந்திப்பு !

September 18, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (செப்.,18) சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் திடீரென மும்பையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படதாக கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் கவர்னர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, பரபரப்பு சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.

மேலும் படிக்க