• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிாி விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு

March 5, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி நதிநீா் தொடா்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில்,தமிழகம்,கர்நாடகம்,கேரளா,புதுச்சேரி மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க