• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி வாரியம் அமைப்பதே தீர்வு ரஜினி கருத்து

March 29, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி  வாரியம் அமைப்பதே சரியான தீர்வு என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.எனினும், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக சட்டப் பேரவையிலும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ”காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க