• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

March 9, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  4 மாநில அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க