• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 3, 2020 தண்டோரா குழு

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காவல்துறை சித்திரவதை செய்வதை கண்டித்தும் அதற்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

தென்காசி அணைக்கரை விவசாயி முத்துவை படுகொலை செய்த வனத்துறை காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ராணிப்பேட்டை ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை படுத்திய காட்பாடி காவல்துறை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் வெண்ணிலா நீதித்துறை நடுவர் சரவணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க