• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கான, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

September 14, 2021 தண்டோரா குழு

தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 4-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவையில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கான தி.மு.க. வேட்பாளராக மருத்துவர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியிடுகிறார்கள் என்று கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட்டவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க