• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்திபுரம் டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

October 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக காந்திபுரத்தில் உள்ள டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கடைகள் முன்பாக நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உள்ளிட்டவை மாநகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ தீபாவளி பண்டிகையையொட்டி காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சியின் டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் உள்பகுதி மற்றும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்வோரும் கடும் அவதிக்கு உட்பட்டனர்.

இதனை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதையில் கடை வியாபாரிகளால் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. சுமார் 40க்கும் மேற்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டன,’’ என்றார்.

மேலும் படிக்க