• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது – பிரகாஷ் ஜவடேகர்

May 18, 2018 தண்டோரா குழு

ஜனார்த்தனரெட்டி பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏ பாசனகவுடா தத்தாவிடம் பணம், அமைச்சர் பதவி தருவதாக ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசுவது போல் உள்ள ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியீட்டுள்ளது.

இந்நிலையில், பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது. காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க