• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் காமெடி ஆகி விட்டது – மோடி

November 2, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் தற்போது காமெடி கிளப்பாக மாறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்ரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீது ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன.வீர்பத்ர சிங் ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ளார். ஆனால், ஊழலுக்கு எதிராக பொறுமையாக இருக்க மாட்டோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.காங்கிரஸ் தற்போது காமெடி கிளப்பாக மாறி வருகிறது.தங்களிடமிருந்து, தலைவர்களிடமிருந்தும் மக்கள் ஏன் விலகி வருகின்றனர் என்பதை காங்கிரஸ் ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க