• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

June 2, 2017 தண்டோரா குழு

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று அதிகாலை காலமானார்.

மதுரையில் 1938-ம் ஆண்டு நவம்பா் 9-ம் தேதி பிறந்தவா் அப்துல் ரகுமான்(80). வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூாரியில் பேராசிரியராக பணியாற்றினார். வானம்பாடி இயக்க கவிஞா்களோடு நெருங்கிய தொடர்பு உடையவர் ஆவார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கியா இவர் ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க