கலைஞரின் உதவியாளர் கோ.சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் கோ.சண்முகநாதன்(80).கருணாநிதி உயிரிழக்கும் வரை அவரக்கு உதவியாளராகவே இவர் இருந்தவர்.
அதன்பிறகு, ஓய்வில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது