• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இனி கனவிலும், கற்பனையிலும் தோன்றக்கூடாது – ஸ்டாலின்

March 7, 2018 தண்டோரா குழு

கற்பனையிலும் கனவிலும்கூட இனி பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு பெரியார் பாடமாக உள்ளார். உச்சந்தலைக்கு பித்தம் ஏறியதுபோல் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள்.பெரியாரின் பேரப்பிள்ளைகளான திமுக தோழர்கள் தாங்கள் யார் என்பதை காட்டும் தருணம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க