• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக முன்னாள் அமைச்சர் காங்கிரசிலிருந்து திடீர் விலகல்

October 14, 2017 தண்டோரா குழு

கர்நாடக முன்னாள் அமைச்சர் யோகேஷ்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் விலகினார்.

கர்நாடகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான யோகேஷ்வர் இன்று திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது அமைச்சர் பதவி வகித்தவர் சி.பி. யோகேஷ்வர்.இதனையடுத்து கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு சென்றார்.பின்பு சென்னப்பட்டினாவில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யோகேஷ்வர் இன்று அறிவித்துள்ளார்.மேலும்,ராஜினமா முடிவை மாநில காங்கிரஸ் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும், அடுத்தக்கட்ட முடிவை வரும் 22 ம் தேதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க