• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் ‘மாத்ரு பூர்ணா’ புதிய திட்டம் தொடக்கம்

October 4, 2017 தண்டோரா குழு

கர்நாடகா மாநிலத்தில் ‘மாத்ரு பூர்ணா’ என்ற புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் ‘மாத்ரு பூர்ணா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா நேற்று(அக்டோபர் 2) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சரியான உணவு கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குறைக்க வாய்ப்பு உண்டு %

மேலும் படிக்க