• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம் – உச்சநீதிமன்றம் கருத்து

August 17, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக அரசு தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க