• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – சித்தராமையா

March 2, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில்,உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கர்நாடகத்தில் மார்ச் 7ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படிக்க