• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல்ஹாசன் மீது வழக்கு இல்லை

October 30, 2017 தண்டோராகுழு

நடிகர் கமல் மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார்தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்நிலவேம்பு கசாயம் குறித்து தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. இதனால் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேவராஜ் அளித்த புகார் குறித்து ஆய்வு செய்த காவல்துறை நிலவேம்பு விவகாரத்தில் நடிகர் கமல் மீது வழக்கு

பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று தமிழக காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதையடுத்து குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் தேவராஜ் என்பவரது மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க