நடிகா் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் கூற முடியாது என கூறியிருந்தார். இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்து மதம் குறித்து கமலின் சர்ச்சை பேச்சிற்கு உத்தரப்பிரதேசத்தில் அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதம், கலாச்சாரம், நீதிநெறி பெயரால் பயத்தை விதைப்பதை, பயங்கரவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது