• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரகாஷ்ராஜ்

November 4, 2017 தண்டோரா குழு

நடிகா் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் கூற முடியாது என கூறியிருந்தார். இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இந்து மதம் குறித்து கமலின் சர்ச்சை பேச்சிற்கு உத்தரப்பிரதேசத்தில் அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதம், கலாச்சாரம், நீதிநெறி பெயரால் பயத்தை விதைப்பதை, பயங்கரவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க