• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

நடிகர் கமலஹாசன் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.மதுரையில் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் நடந்த பிரம்மாண்ட மாநாட்டில்வெள்ளை, சிவப்பு வெள்ளை நட்சத்திர கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து தனது கட்சியின்  பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார் கமல்ஹாசன்.

மேலும் படிக்க