• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடன் பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை

November 11, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித்தொழிலாளி. அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கி , இதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த குமரேசன், தனது வீட்டில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க