• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கங்கையில் குப்பைகளை கொட்டினால் 5௦,௦௦௦ ரூபாய் அபராதம்

July 13, 2017 தண்டோரா குழு

கங்கை நதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 5௦,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கங்கை நதி, வட இந்தியாவின் பல இடங்களில் பாய்ந்து, இறுதியாக வங்காள விரிக்குடாவில் கலக்கிறது. இந்துக்களின் புனித நதியாக கங்கை நதி கருதப்படுகிறது. கடந்த 2௦௦7-ம் ஆண்டு நதிகள் குறித்து நடந்த ஆய்வில், உலகின் 5-வது மிகவும் மாசுப்பட்ட நதி கங்கை என்று தெரிய வந்ததுள்ளது.

இதையடுத்து கங்கை நதியில் குப்பை கொட்டுபவருக்கு 5௦,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில், “கங்கை நதியில் குப்பைகளை கொட்ட அனுமதி கிடையாது என்று நீதிபதி ஸ்வாட்டானர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.அதனை நிறைவேற்ற குழு அமைக்கப்படும்” என்று வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க