• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓரிரு நாளில் நல்ல முடிவு – ஓ.பன்னீர்செல்வம்

August 19, 2017 தண்டோரா குழு

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியை சார்ந்த ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். எந்த கருத்து வேறுபாடும் அதிமுகவில் இல்லை. தமிழக மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்றார்.

முன்னதாக அதிமுக அணிகள் இணையப் போவதாக ஜெயலலிதாவின் சமாதி நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொண்டர்கள் மழை என்றும் கூட பாராமல் நேற்று இரவு முழுவதும் சமாதியில் அணிகள் இணைப்பிற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க