• Download mobile app
08 May 2025, ThursdayEdition - 3375
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓபிஎஸ்சின் கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன் – அமைச்சர் ஜெயக்குமார்!

April 17, 2017 தண்டோரா குழு

ஒற்றுமையாக செயல்படுவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை நடந்தது. ஓபிஎஸ்சின் கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீடீர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அது குறித்து, விவாதித்து ஆலோசனை செய்தோம். இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒபிஎஸ் கருத்து வரவேற்கபட வேண்டிய ஒன்று.
அதற்காக ஒன்றுமையாக செயல் படுவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என்றார்.

மேலும், சசிகலா ராஜினாமா குறித்து தகவல் ஏதுமில்லை என்றார்.

மேலும் படிக்க