• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு வாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

June 12, 2017 தண்டோரா குழு

ஒரு வாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மிடையே பெரும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து,முதல்வர் நாராயண சாமி கிரண்பேடி பற்றி பிரணாப், ராஜ்நாத்திடம்புகார் தெரிவித்தார்.

இந்நிலையில்,கிரண்பேடி பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க