• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியது

November 3, 2017 தண்டோரா குழு

ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலி வாட்ஸ் ஆப். செய்தி பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாற வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செயல்படாமல் இருந்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க