• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒய்ஸ் மென்ஸ் கிளப் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

September 3, 2021 தண்டோரா குழு

கோவை கேரள கிளப்பில் ஒய்ஸ் Y’s மென்ஸ் கிளப் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனம் மற்றும் சக்கர நாற்காலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒய்ஸ் Y’s மென்ஸ் கிளப் மேற்கு மாவட்ட கவர்னர் விஜயராணி, தலைவர் ரவிக்குமார் திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க