ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் மீண்டும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினார் இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜனநாய ரீதியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கட்சியில் எந்தப்பிளவும் இல்லை இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் தற்காலிகமாக சின்னம் தரப்பட்டுள்ளது, இரட்டை இலை முடக்கப் படவில்லை. இரட்டை இலை சின்னம் மீண்டும் எங்களுக்கு கிடைக்கும். என்றார். மேலும், பன்னீர்செல்வம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்