• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்

April 6, 2018 தண்டோரா குழு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி. தினகரன்,

காவிரி பிரச்னையில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

மேலும் படிக்க