• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் பயணம்

April 18, 2017 தண்டோரா குழு

சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., போர்க்கப்பலை பார்வையிட வருமாறு எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அனைவரும் காலை 8 மணிக்கு ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.ஐ.என்.எஸ். போர்க் கப்பலை சுற்றி பார்த்த அவர்கள் சிறிது தூரம் அதில் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க