• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றியை கொண்டாடிய கோவை தொடண்டர்கள்

December 4, 2020 தண்டோரா குழு

ஐதராபாத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் R. நந்தகுமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் மாவட்ட துணைத்தலைவர் மதன்மோகன் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு, ஜெகன் உக்கடம் மண்டலத் தலைவர் சேகர் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ் மண்டல செயலாளர்கள் அரவிந்த் அரவிந்த் நரேஷ்குமார் மகளிர் அணி தலைவர் தீபிகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட செயலாளர் நகர்புற வளர்ச்சி அபிநவ் மற்றும் புல்லட் சதீஷ் ஊடகப் பொறுப்பாளர். சபரிகிரிஷ்,மாநில செயலாளர் ஊடகப்பிரிவு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க