• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஆர்சிடிசியில் 7 வங்கி கார்டுகள் மூலமே இனி ரயில் டிக்கெட் புக்கிங்

September 22, 2017 தண்டோரா குழு

ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யும் போது 7 வங்கி கார்டுகளை மட்டுமே உபயோகிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி,ஹெச்.டி.எப்.சி வங்கி,கனரா வங்கி,சென்ட்ரல் வங்கி,ஆக்சிஸ் வங்கி, மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஏழு வங்கிகள் மூலமாக மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க